திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் பாராட்டு
மருத்துவத் துறையில் சிறப்பாகப் பணியாற்றி தமிழக அரசின் சிறந்த மருத்துவர் விருது பெற்று நமது திண்டுக்கல் மாவட்டத்திற்குப் பெருமைசேர்த்த நிலக்கோட்டை அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் திருமதி.G.பூங்கோதை செல்வராஜ் மற்றும் பழனி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் .திரு . P .விஜயசேகர் அவர்களும், மருத்துவர் திருமதி .J.மாலதி பிரகாஷ் - இணை இயக்குநர் , நலப்பணிகள் - திண்டுக்கல் அவர்கள் முன்னிலையில் நம் திண்டுக்கல் மாவட்ட மக்களின் ஆட்சியர் மருத்துவர் திரு .D.G.வினய் IAS அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர் .மேலும் அவர்களின் பணி சிறக்கப் பாராட்டையும் தெரிவித்தார் .
No comments:
Post a Comment