நிறைவு விழா
திண்டுக்கல் மாவட்டம் தோட்டனூத்து கிராமம் ... பூஞ்சோலையில் தோட்டனூத்து மற்றும் புளியம்பட்டி கிராம மக்கள் தங்கள் அம்மனை கரகம் ஜோடித்து வழிபட்டு சீரும் சிறப்புமாக திருவிழா கொண்டாடினர்
திண்டுக்கல் மாவட்டம் தோட்டனூத்து கிராமம் ... பூஞ்சோலையில் தோட்டனூத்து மற்றும் புளியம்பட்டி கிராம மக்கள் தங்கள் அம்மனை கரகம் ஜோடித்து வழிபட்டு சீரும் சிறப்புமாக திருவிழா கொண்டாடினர்
வள்ளி திருமணம் என்னும் புராண நாடகம் நடைபெற்றது ..இதில் நாடக கலைஞர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது
![]() |
நாடக கலைஞர்களுடன் நண்பர்கள் |
No comments:
Post a Comment