Saturday, 21 April 2018

உற்சவ திருவிழா நிறைவு பெற்றது




 நமது ஊர் திருவிழா நிறைவு

திண்டுக்கல் மாவட்டம்   தோட்டனூத்து கிராமம் -நமது ஊர் நல்லமநாயக்கன்பட்டியில் எழுந்தருளி நமக்கு நன்மைகள் பல வழங்கும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ,அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் உற்சவ திருவிழா சிறப்பாக நிறைவு பெற்றது


அம்மன் கங்கை செல்லும் பொது வேண்டிய வரங்களை அள்ளிக் கொடுத்துச் சென்றாள்







பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை அருளி கங்கை செல்ல கோவிலில் இருந்து கிளம்பினாள் எங்கள் மாரி 







ஊர் மக்கள் ஆடிப் பாடி அம்மனை கங்கைக்கு வழி அனுப்பி வைத்தனர்  

முளைப்பாரியுடன்  பெண்கள் அம்மனை பின்தொடர்ந்து  கங்கைக்கு பயணித்தனர



அம்மன் கங்கை அடைதல் 

அம்மன் ஆவேசமாக கங்கைக்கு விரைந்து சென்றாள


















No comments:

Post a Comment