நமது ஊர் திருவிழா நிறைவு
திண்டுக்கல் மாவட்டம் தோட்டனூத்து கிராமம் -நமது ஊர்
நல்லமநாயக்கன்பட்டியில் எழுந்தருளி நமக்கு நன்மைகள் பல வழங்கும்
அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ,
அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் உற்சவ திருவிழா சிறப்பாக நிறைவு பெற்றது
அம்மன் கங்கை செல்லும் பொது வேண்டிய வரங்களை அள்ளிக் கொடுத்துச் சென்றாள்
 |
பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை அருளி கங்கை செல்ல கோவிலில் இருந்து கிளம்பினாள் எங்கள் மாரி |
 |
ஊர் மக்கள் ஆடிப் பாடி அம்மனை கங்கைக்கு வழி அனுப்பி வைத்தனர் |
 |
முளைப்பாரியுடன் பெண்கள் அம்மனை பின்தொடர்ந்து கங்கைக்கு பயணித்தனர |
 |
அம்மன் ஆவேசமாக கங்கைக்கு விரைந்து சென்றாள
|
No comments:
Post a Comment