திண்டுக்கல் மாவட்டம் தோட்டனூத்து கிராமம் நல்லமநாயக்கன் பட்டியில்
எழுந்தருளி அருள் பாலித்துக்கொண்டு இருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ,அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் பங்குனி மாத உற்சவ திருவிழா....
10-04-2018----வான வேடிக்கையுடன் கரகம் ஜோடித்தல்
11-04-2018----மாவிளக்கு ,பால்குடம் ,அக்னிச்சட்டி எடுத்தல்
12-04-2018----அம்மன் கங்கை சேர்த்தல்
அனைவரும் வருக அம்மன் அருள் பெருக ...
ஊர் பொதுமக்கள்
![]() |
மின்னொளியில் கோவிலின் முன்புற தோற்றம் |
![]() |
அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் |
![]() |
மிரட்டலான வானவேடிக்கைகளுடன் ஒளிரும் கோவில் காட்சி |
![]() |
வான வேடிக்கைகளுடன் அம்மன் கரகமாக பவனி வந்து கோவிலுக்கு செல்லும் காட்சி |
No comments:
Post a Comment